Trending News

சுற்றுலாப் பயணிகளுக்கு விதித்துள்ள தடையை நீக்குமாறு கோரிக்கை – ஜனாதிபதி

(UTV|COLOMBO) இலங்கையின் தேசிய பாதுகாப்பு முழுமையாக உறுதி செய்யப்பட்டுள்ளதாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அனைத்துத் தூதுவர்களுக்கும் அறிவித்துள்ளார்.

இதேவேளை, அந்நாடுகளில் சுற்றுலாப் பயணிகளுக்கு விதித்துள்ள தடையை நீக்குமாறு தூதுவர்களிடம் ஜனாதிபதி கோரிக்கை விடுத்துள்ளார்.

சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பிற்காக விசேட திட்டமொன்று செயற்படுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

 

 

 

Related posts

Fifty Jaffna youths join Army

Mohamed Dilsad

களனி பாலத்தினூடாக வாகன போக்குவரத்து மட்டு

Mohamed Dilsad

22 கிலோ கஞ்சாவுடன் 2 பேர் கைது!

Mohamed Dilsad

Leave a Comment