Trending News

180 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் இருவர் கைது

(UTV|COLOMBO) மூதூர் பகுதியில் கடற்படையினரும், காவல்துறையினிரும் இணைந்து நேற்று மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது 180 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

21 மற்றும் 26 வயதான இரண்டு சந்தேக நபர்களும், மூதூர் பகுதியை சேர்ந்தவர்களுடன், அவர்களிடமிருந்து இரண்டு உந்துருளிகளை காவல்துறை பொறுப்பேற்றுள்ளது.

Related posts

රාජ්‍ය මූල්‍ය කළමනාකරණ පනත් කෙටුම්පතට කථානායකගේ අනුමැතිය

Editor O

Boris Johnson’s Brexit policy ‘unacceptable’ – EU negotiator

Mohamed Dilsad

சில இடங்களில் 75 மி.மீ அளவான பலத்த மழைவீழ்ச்சி

Mohamed Dilsad

Leave a Comment