Trending News

யாழ். பல்கலை மாணவர்கள் பிணையில் விடுதலை

(UTV|COLOMBO) பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர், செயலாளர் மற்றும் மருத்துவ பீட சிற்றுண்டிச் சாலை நடத்துனர் ஆகிய மூவரும்  ஒரு இலட்சம் ரூபா சரீர பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

யாழ். நீதிவான் நீதிமன்றம் இந்த உத்தரவை இன்று (16) பிறப்பித்துள்ளது.

 

 

Related posts

භාණ්ඩ වර්ග 07ක මිල පහළට

Mohamed Dilsad

විශේෂ ඩෙංගු මර්දන වැඩසටහනක් අද සිට

Mohamed Dilsad

சுஷ்மா , ரவி சந்திப்பு

Mohamed Dilsad

Leave a Comment