Trending News

துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழப்பு

(UTV|COLOMBO) லுனுகம்பெவஹர, பெரலிஹல பிரதேசத்தில் நடைபெற்ற களியாட்ட நிகழ்வு ஒன்றின் போது இடம்பெற்ற  துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் இருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த பிரதேசத்தில் நேற்று இரவு 09.30 மணியளவில் இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளது.

பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Related posts

இப்போதைக்கு அதில் மட்டும் கையை வைக்க மாட்டாராம் கோலி!!

Mohamed Dilsad

ඇඹිලිපිටිය ප්‍රාදේශීය සභාවේ නිලධාරීන් තිදෙනෙක් බන්ධනාගාර ගත කරයි. සාවද්‍ය මුදල් පරිහරණය චෝදනාවට 2023 පැවරූ නඩුවක්

Editor O

டொலரின் பெறுமதியை குறைக்க விசேட திட்டம்…

Mohamed Dilsad

Leave a Comment