Trending News

தேயிலை, கறுவா, இறப்பர் உற்பத்தியை விரிவுப்படுத்த விஷேட திட்டம்

(UTV|COLOMBO) தேயிலை, கறுவா மற்றும் இறப்பர் உற்பத்தியை மேலும் விரிவுபடுத்துவதற்கான விஷேட திட்டம் ஒன்று மாத்தறை மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

 மேற்படி 270 ஏக்கர் நிலப்பரப்பில் இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது. உரம் மற்றும் தொழில்நுட்ப வசதிகளும் இலவசமாக வழங்கப்படவுள்ளது. மத்திய அரசாங்கமும், தென் மாகாண சபையும் இதற்கான நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது. ஒன்பது மில்லியன் ரூபா இதற்கு செலவிடப்படவுள்ளது.

 

 

Related posts

වත්මන් ආණ්ඩුව ගැන ජනතා කැමැත්ත ශීඝ්‍රයෙන් ඉහළට

Editor O

හර්ෂ ට ලොකු තනතුරක් ලැබෙයිද ..?

Editor O

இராணுவத்தினர் முல்லைத்தீவு வைத்தியசாலைக்கு இரத்த தானம்

Mohamed Dilsad

Leave a Comment