Trending News

நாளை மற்றும் நாளை மறுதினம் மழையுடனான வானிலை அதிகரிக்கலாம்

(UTV|COLOMBO) கொழும்பில் இருந்து காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரை கடற்கரைக்கு அப்பால் கடற்பிரதேசங்களில் காற்றின் வேகம் 70 முதல் 80 கிலோமீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடும் என வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது​.

மேற்படி மீனவர்கள் மற்றும் கடற்பயணம் மேற்கொள்வோர் அவதானத்துடன் செயற்படுமாறு அந்த நிலையம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதேவேளை , நாளை மற்றும் நாளை மறுதினம்  நாட்டின் தென்மேற்குப் பகுதியில் தற்போது காணப்படும் மழையுடனான வானிலை அதிகரிக்கக்கூடும் என வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.

 

 

 

Related posts

காதலனுடன் சுவாதிக்கு டும் டும் டும்

Mohamed Dilsad

පෞද්ගලික විශ්වවිද්‍යාල ප්‍රමිතිගත කිරීම සඳහා නව පනතක්

Mohamed Dilsad

புதையல் தோண்டிய 10 பேர் கைது

Mohamed Dilsad

Leave a Comment