Trending News

நாலக சில்வா தெரிவுக் குழு விசாரணைகளுக்கு அழைக்கப்படவுள்ளார்?

(UTV|COLOMBO) உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பில், விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள, தெரிவுக் குழுவின் விசாரணைகளுக்காக, பயங்கரவாத விசாரணைப் பிரிவின் பணிப்பாளரும் முன்னாள் பிரதி பொலிஸ்மா அதிபருமான நாலக சில்வா அடுத்த வாரம் அழைக்கப்படவுள்ளார்.

மேற்படி நேற்று முதலாவதாக இடம்பெற்ற, தெரிவுக் குழுவின் விசாரணைகளில் வெளியிடப்பட்ட தகவல்கள் தொடர்பில் விசாரிக்கவே நாலக சில்வா அழைக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

වඳභාවය හෝ මද සරුභාවය ඇතිකළ හැකි පෙත්තක් දැනට හොයාගෙන නෑ -වෛද්‍ය වෘත්තිකයින් පවසයි

Mohamed Dilsad

සජීවී විකාශය | සඳ වෙත තවත් රොකට්ටුවක් නාසා යවයි

Mohamed Dilsad

அமைதிக்கான காலப்பகுதியில் பிரசாரம் செய்தால் கடுமையான நடவடிக்கை [VIDEO]

Mohamed Dilsad

Leave a Comment