Trending News

காற்றுடன் கூடிய நிலைமை மேலும் தொடரும்

(UTV|COLOMBO) நாடு முழுவதும் தற்போது காணப்படும் காற்றுடன் கூடிய நிலைமை அடுத்த சில நாட்களுக்கும் மேலும் தொடரும் என வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.

அதன்படி , மேல் , தென் , மத்திய , சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்கில் இன்றைய தினம் அவ்வப்போது  மழை அல்லது இடியுடன் கூடிய மழைப் பெய்யக்கூடும் என அந்த நிலையம் அறிவித்துள்ளது.

அனுராதபுரம், வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களில் ஓரளவு மழை எதிர்ப்பார்க்கப்படுகிறது.

அதேபோல், நாடு முழுவதும் மணித்தியாலத்துக்கு 50 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும் என அந்த நிலையம் குறிப்பிட்டுள்ளது.

 

 

 

Related posts

போலி நாணயத்தாள்களை கைமாற்ற முற்பட்ட இருவர் கைது

Mohamed Dilsad

Telecom service providers ordered to provide call records connected to PTL

Mohamed Dilsad

மெரேயா நுரரெலியா வீதியில் லொறி விபத்து போக்குவரத்து முற்றாக தடை

Mohamed Dilsad

Leave a Comment