Trending News

களனி பல்கலைக்கழக கத்திக்குத்து தாக்குதல் – மாணவன் விளக்கமறியலில்

(UTV|COLOMBO) நேற்று(13) காலை களனி பல்கலைக்கழகத்துக்கு அருகில்  இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதல் சம்பவம் தொடர்பில் கைதான 22 வயது மாணவனான தனுஷ்க விக்கும் குமாரவை எதிர்வரும் 18ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மஹர பிரதான நீதிவான் இன்று(14) உத்தரவு பிறப்பித்துள்ளது.

 

Related posts

Issues in education sector will be solved

Mohamed Dilsad

Students receive global awards from Prince Edward

Mohamed Dilsad

தூக்கில் தொங்கிய நிலையில் ஒருவரின் சடலம் மீட்பு

Mohamed Dilsad

Leave a Comment