Trending News

கழிவுத் தேயிலையுடன் ஒருவர் கைது

(UTVNEWS|COLOMBO) – தவுலகல பகுதியில் பாவனைக்கு உதவாத கழிவுத் தேயிலையுடன் ஒருவர் பொலிஸ் விசேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது சந்தேகநபரிடமிருந்து 2,230 கிலோகிராம் கழிவுத் தேயிலை கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

மேலதிக விசாரணைகளுக்காக கைப்பற்றப்பட்ட பொருட்களுடன் சந்தேகநபர் தவுலகல பொலிஸார் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

Related posts

Three including a Lawyer arrested on drug possession charges

Mohamed Dilsad

එක්සත් ජාතීන්ගේ මහා මණ්ඩලයේ පලස්තීන ප්‍රශ්නය පිළිබඳ යෝජනාව ශ්‍රී ලංකාව පිළිගනී

Editor O

“Factions within UNP working on their own agendas” – Mano Ganeshan

Mohamed Dilsad

Leave a Comment