Trending News

கடந்த ஆறு மாதங்களில் 18 மில்லயன் ரூபாவுக்கும் அதிகமான பீடீ சுற்றும் இலைகள் மீட்பு

(UTV|COLOMBO) கடந்த ஆறு மாதங்களில் 18 மில்லயன் ரூபாவுக்கும் அதிகமான பீடீ சுற்றும் இலைகள் மீட்கப்பட்டுள்ளதாக, கடற்படை ஊடகப்பேச்சாளர் லெப்டினன் கமாண்டர் இசுறு சூரிய பண்டார இதனைத் தெரிவித்துள்ளார்.

இந்த காலப்பகுதியில் 15 ஆயிரத்து 500 கிலோ பீடி சுற்றும் இலங்கைள் மீட்கப்பட்டுள்ளன.

இவை வெளிநாடுகளில் இருந்து இரகசியமான முறையில் இலங்கைக்கு கடத்தப்பட்டு வருகின்றன எனவும் இதனால் இலங்கை சுங்கத்திணைக்களத்துக்கான வருமானம் வீழ்ச்சி அடைவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

கடமையைப் புறக்கணிக்கும் தபால் ஊழியர்களுக்கு சம்பளம் இல்லை

Mohamed Dilsad

பாராளுமன்ற அமர்வு ஆரம்பமானது

Mohamed Dilsad

ஏப்ரல் இறுதியில் தேர்தலை நடத்தும் சாத்தியம்

Mohamed Dilsad

Leave a Comment