Trending News

நீரில் மூழ்கிய நாவலபிட்டி நகர்

(UTV|COLOMBO)  இன்று அதிகாலை முதல் பெய்து வரும் கடும் மழையினால் நாவலபிட்டி பஸ்தரிப்பிடத்திலிருந்து நாவலபிட்டி பொலிஸ் நிலையம் வரையில் கண்டி அட்டன் பிரதான வீதி நீரில் மூழ்கியதால் மக்களின் இயல்புவாழ்க்கை பாதிப்படைந்துள்ளதுடன் அவ் வீதியின் போக்குவரத்து  பாதிப்படைந்துள்ளது.

மலையகத்தில் பெய்த கடும் மழையினால்  நாவலப்பிட்டி நகரம் நீரில் மூழ்கியது.

 

Related posts

Will ensure peace & freedom as Head of State – MS

Mohamed Dilsad

පාර්ලිමේන්තු මන්ත්‍රී අර්චුනා රාමනාදන් ට එරෙහිව නඩුවක්. මිලියන 100 වන්දියකුත් ඉල්ලයි.

Editor O

சுதந்திர ஆணைக்குழுவின் மூலம் உயர்தரத்திலான ஊடகசெயற்பாடு – பிரதி அமைச்சர் பரணவிதான

Mohamed Dilsad

Leave a Comment