Trending News

புகையிரத ஊழியர்களின் பணிப் புறக்கணிப்பால் 45 ரயில் சேவைகள் இரத்து

(UTV|COLOMBO) நேற்று நள்ளிரவு முதல் புகையிரத தொழிற்சங்கங்கள் சில இணைந்து வேலை நிறுத்த போராட்டத்தை அரம்பித்துள்ளன.

புகையிரத ஊழியர்களின் பணிப் புறக்கணிப்பால் சுமார் 45 ரயில் சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுமார் 10 ரயில் சேவைகள் இன்றைய தினம் பணியில் ஈடுபட்டதாக புகையிரத சாரதிகள் சங்கத்தின் செயலாளர் இந்திக தொடங்கொட கூறினார்.

 

 

 

Related posts

இன்னும் 3 நாட்களில் காலநிலையில் மாற்றம்..

Mohamed Dilsad

தேர்தல் கட்டுப்பணம் செலுத்துவதில் புதிய திட்டம்

Mohamed Dilsad

[UPDATE] – Sri Lanka – India Prime Ministers hold talks on strengthening ties

Mohamed Dilsad

Leave a Comment