Trending News

கொழும்பு துறைமுகத்தில் ஐஸ் ரக போதைப்பொருள் மீட்பு

(UTV|COLOMBO)  கொழும்பு துறைமுகத்தில் இருந்து கடதாசிக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒருதொகை ஐஸ் ரக போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதுடன் மலேசியவில் இருந்து குறித்த போதைப் பொருட்கள் நாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக பதில் சுங்க ஊடகப் பேச்சாளர் லால் வீரகோன் கூறியுள்ளார்.

சம்பவம் தொடர்பில் 37 வயதான மலேசிய பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சுங்கப் பிரிவின் புலனாய்வுப் பிரிவுக்கு கிடைத்த தகவலையடுத்து இவை கண்டெடுக்கப்பட்டதாக லால் வீரகோன் கூறியுள்ளார்.

Related posts

பொலிஸ் மாஅதிபர் மற்றும் முன்னாள் செயலாளருக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

Mohamed Dilsad

சற்றுமுன்னர் மீண்டும் விசாரணை ஆரம்பம்

Mohamed Dilsad

ශ්‍රී ලංකා නිදහස් පක්ෂය ප්‍රමුඛ නව සන්ධානය ඉදිරි ජනාධිපතිවරණයේ දී රට වෙනුවෙන් තීරණයක් ගන්නවා – ඇමති නිමල් සිරිපාල

Editor O

Leave a Comment