Trending News

களுத்துறையில் பொலிஸார் மீது தாக்குதல்

(UTVNEWS | COLOMBO) -களுத்துறை – தொடங்கொட பகுதியில் சட்டவிரோத மதுப்பான நிலையத்தை முற்றுகையிட சென்ற பொலிசார் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் இன்று பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக தொடங்கொட பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

இதன்போது அங்கிருந்த சந்தேக நபர்களை கைது செய்ய முற்பட்ட போது பொலிஸார் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.

குறித்த சம்பவத்தில் இரண்டு பொலிஸார் காயமடைந்துள்ளனர்.

Related posts

கைதான 64 பேருக்கும் தொடர்ந்தும் விளக்கமறியல்

Mohamed Dilsad

ஐ.தே.மு மற்றும் ஜனாதிபதி உடனான சந்திப்பு பிற்போடப்பட்டது

Mohamed Dilsad

கர்நாடக சங்கீத இசைக் கச்சேரி சாதனையாளருக்கு ஜனாதிபதி பாராட்டு

Mohamed Dilsad

Leave a Comment