Trending News

கொஹுவல பகுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி

(UTVNEWS|COLOMBO) – கொஹுவல – ஜம்புகஸ்முல்ல மாவத்தையில் ஜீப் ரக வாகனம் ஒன்றின் மீது இன்று(28) அதிகாலை 1.10 அளவில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இந்த துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் காயமடைந்த ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

துப்பாக்கி சூட்டை மேற்கொண்ட நபர் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

சுகயீன விடுமுறை போராட்டத்தில் இலங்கை நிர்வாக சேவை அதிகாரிகள்

Mohamed Dilsad

Sri Lanka in RIMPAC for the first time

Mohamed Dilsad

சீனாவில் ரிலீஸாகவுள்ள ரஜினியின் 2.0

Mohamed Dilsad

Leave a Comment