Trending News

தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை நாளை

(UTVNEWS|COLOMBO ) – 2019 ஆண்டுக்கான தரம் ஐந்து புலமை பரிசில் பரீட்சை நாளை(04) இடம்பெறவுள்ளது.

காலை 9.30 மணியளவில் பரீட்சை ஆரம்பமாகவுள்ளதால் 9 மணியளவில் பரீட்சாத்திகள் அனைவரும் பரீட்டை மண்டபத்திற்கு வருகை தர வேண்டும் என பரீட்சைகள் ஆணையாளர் சனத் பூஜித தெரிவித்துள்ளார்.

இம்முறை நாடளாவிய ரீதியில் தமிழ் மற்றும் சிங்கள மொழி மூலம் 3 இலட்சத்து 39 ஆயிரத்து 369 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றவுள்ளனர்.

இதற்காக 2,995 பரீட்சை மத்திய நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

Related posts

Budget 2018 to be prepared on performance based budgeting

Mohamed Dilsad

UNP to hold discussion on Opposition Leader post

Mohamed Dilsad

இலங்கை வலைப்பந்தாட்ட அணி தென்கொரியா பயணம்

Mohamed Dilsad

Leave a Comment