Trending News

ஆயிரக்கணக்கான வீடுகளுக்கு மின் விநியோகம் தடை

(UTVNEWS | COLOMBO) -கிரிபத்கொட பகுதியில் மரம் ஒன்று சரிந்து வீழ்ந்ததினால்சுமார் 10 ஆயிரம் வீடுகளுக்கு மின் விநியோகம் தடைப்பட்டுள்ளது.

குறித்த மரத்தை அப்புரப்படுத்தும் பணிகளில் மீட்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

 

Related posts

களுத்துறை பிரதேசத்தின் பல பகுதிகளில் இன்று நீர்வெட்டு

Mohamed Dilsad

இலங்கை ரூபா மேலும் வீழ்ச்சி

Mohamed Dilsad

நூறு கோடிக்கும் அதிகமான ஹெரோயினுடன் ஐவர் கைது

Mohamed Dilsad

Leave a Comment