Trending News

இராணுவ வீரர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

(UTVNEWS|COLOMBO) – புறக்கோட்டை பொலிஸ் பிரிவில் அமைந்துள்ள பாதுகாப்பு அமைச்சில் (MOD) கடமையில் ஈடுபட்டிருந்த இராணுவ வீரர் ஒருவர் இன்று(14) அதிகாலை துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

பொலன்னறுவை, அத்தனகடவல பகுதியை சேர்ந்த 27 வயதுடைய ஒருவரே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

குறித்த இந்த சம்பவம் தொடர்பில் புறக்கோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

மஹிந்தவிற்கு எதிரான தடையுத்தரவை நீக்குமாறு தாக்கல் செய்த மனு ஒத்திவைக்கப்பட்டது

Mohamed Dilsad

ஜனாதிபதி வேட்பாளர் அநுர குமார திசாநாயக்க?

Mohamed Dilsad

“இனவெறிக்கு எதிராக எழுந்து நிற்போம்” – திமுத் கருணாரத்ன

Mohamed Dilsad

Leave a Comment