Trending News

அரசியல் கட்சிகளுடன் கலந்துரையாடல் இல்லை

(UTVNEWS | COLOMBO) – எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்காக எந்த ஒரு அரசியல் கட்சியுடனும் கலந்துரையாட எண்ணம் இல்லை என மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது.

மக்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து வேலைத்திட்டம் ஒன்றை எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் முன்னெடுப்பதாக மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றை அடுத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Related posts

Sri Lanka – Kuwait trade revived this Tuesday after 2-decades

Mohamed Dilsad

සජිත් ට සහාය දෙන බවට සුමන්තිරන් මන්ත්‍රීවරයා කළ ප්‍රකාශය පක්ෂයේ මතය නෙවෙයි. – මාවෙයි සේනාධිරාජා

Editor O

ஹுவாவி ஸ்மார்ட்போன்களுக்கு கவர்ச்சிகரமான கழிவுகளை வழங்கும் Ikman Deals

Mohamed Dilsad

Leave a Comment