Trending News

நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் உயர்வு

(UTVNEWS|COLOMBO) – மலையக பிரதேசத்தில் நிலவும் கடும் மழையுடன் கூடிய காலநிலை காரணமாக நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் அதிகரித்து வருவதாக லக்சபான நீர் மின் நிலைய உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

கெனியோன், லக்சபான, நவலக்சபான, பொல்பிட்டிய, விமலசுரேந்திர மற்றும் மேல்கொத்மலை ஆகிய நீர்தேக்கங்களின் நீர்மட்டம் அதன் கொள்ளவை எட்டியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

பொலிஸ் மா அதிபர் மற்றும் முன்னாள் திறைசேரியின் செயலாளரை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவு

Mohamed Dilsad

Dia Mirza in Delhi for UN conference

Mohamed Dilsad

අගමැති ප්‍රධානත්වයෙන් එජාපයේ විශේෂ සාකච්ඡාවක්

Mohamed Dilsad

Leave a Comment