Trending News

இராணுவ புலனாய்வு அத்தியட்சகர் பதவி நீக்கம்

(UTVNEWS | COLOMBO) –  இராணுவ புலனாய்வு அத்தியட்சகர் பிரிகேடியர் சூல கொடித்துவக்கு உடன் அமுலுக்கு வரும் வகையில் வரத்து பணியில் இருந்து வேலை நிமித்தம் வேறொரு பதவிக்கு நியமிக்க இராணுவம் தீர்மானித்துள்ளது.

மறுசீரமைப்பின் மூலம் இராணுவ புலனாய்வுத் துறையினை வலுப்படுத்த வேண்டும் என இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அண்மையில் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

ஜனாதிபதியை சந்தித்தார் ஞானசார தேரர்

Mohamed Dilsad

பட்டாசுகளைப் பயன்படுத்தும் போது அவதானத்துடன் செயல்பட வலியுறுத்தல்

Mohamed Dilsad

முஸ்லிம் பாடசாலைகள் இன்று மீண்டும் ஆரம்பம்

Mohamed Dilsad

Leave a Comment