Trending News

பளை பகுதியில் மேலும் இருவர் கைது

(UTVNEWS | COLOMBO) – பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் அண்மையில் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்படும் பளை வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி வைத்தியர் எஸ். சிவரூபன் வழங்கிய தகவலை அடுத்து, பளை பகுதியில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்திருந்தார்.

Related posts

Samsung is back in business as it forecasts 50% profit jump

Mohamed Dilsad

2019ம் ஆண்டு சுற்றுலா செல்வதற்கான சிறந்த தீவாக, இலங்கை

Mohamed Dilsad

விஜய்க்கு ஜோடியாகும் பிரபல பாலிவுட் நடிகை

Mohamed Dilsad

Leave a Comment