Trending News

கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸார் மீது துப்பாக்கிச் சூடு

(UTVNEWS|COLOMBO) – அக்குரெஸ்ஸ, பணத்துகம பகுதியில் கடமையில் ஈடுபட்டிருந்த இரு பொலிஸார் மீது இனந்தெரியாத நபர்கள் துப்பாக்கிச் சூடு மேற்கொண்டு தப்பிச் சென்றுள்ளனர்.

இச்சம்பவத்தில் காயமடைந்த பொலிஸார் சிகிச்சைகளுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

Special traffic plan around Bauddhaloka Mawatha till Oct. 25

Mohamed Dilsad

Southern Expressway Speed Limit Reduced Due to Adverse Weather

Mohamed Dilsad

குடும்ப வாழ்க்கையை மகிழ்ச்சியாக அனுபவிக்கிறேன் – சமந்தா

Mohamed Dilsad

Leave a Comment