Trending News

மஹானாம – பியதாச வழக்கின் சாட்சி விசாரணைகள் நாளை(10) தொடக்கம் ஆரம்பம்

(UTVNEWS | COLOMBO) – ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் முன்னாள் அலுவலக பிரதானி பேராசிரியர் ஐ.எம்.கே மஹானாம மற்றும் அரச மரக்கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் பியதாச திஸாநாயக்க ஆகியவர்களுக்கு எதிராக இலஞ்ச ஆணைக்குழுவால் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கின் சாட்சி விசாரணைகளை நாளை(10) தொடக்கம் ஆரம்பிக்க கொழும்பு மூவரங்கிய நீதாய நீதிமன்றம் இன்று(09) உத்தரவிட்டது.

20 மில்லியன் ரூபாய் இலஞ்சம் பெற்றதாக இவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

Navy arrests 21 illegal migrants

Mohamed Dilsad

ராஜித சேனாரத்ன இன்று நீதிமன்றில் முன்னிலை

Mohamed Dilsad

ඉන්දියාවෙන් ශ්‍රී ලංකාවට විරෝධයක්.

Editor O

Leave a Comment