Trending News

எல்பிட்டிய பிரதேச சபை தேர்தல் தொடர்பான வழக்கு ஒத்திவைப்பு

(UTVNEWS|COLOMBO) – காலி – எல்பிட்டிய பிரதேச சபை தேர்தலை ஒத்திவைக்குமாறு கோரி அப்பகுதி 03 குடியிருப்பாளர்கள் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனு மீதான வழக்கு விசாரணையை செப்டெம்பர் 24 ஆம் திகதி எடுத்துக்கொள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

எல்பிட்டிய பிரதேச சபையின் தேர்தலை ஒக்டோபர் மாதம் 11 ஆம் திகதி நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மேலும் குறித்த பிரதேச சபைத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு எதிர்வரும் 27 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.

Related posts

இருவேறு பிரதேசங்களில் நீரில் மூழ்கி இருவர் மாயம்..

Mohamed Dilsad

ශ්‍රී ලංකාවේ ක්‍රිකට් ක්‍රීඩා ලෝලීන් ලොවටම ආදර්ශයක්

Mohamed Dilsad

வாக்களிப்பு நிலையத்தினுள் பின்பற்ற வேண்டிய ஒழுங்குமுறைகள்

Mohamed Dilsad

Leave a Comment