Trending News

கப்பம் பெற முயன்ற இருவர் கைது

(UTVNEWS|COLOMBO) – களுத்துறை-நாகொட பகுதியில் சர்வதேச பாடசாலையில் பயிலும் மாணவி ஒருவரையும் மற்றும் அவரின் தாயாரையும் கடத்தி கப்பம் பெற முயற்சித்த இரண்டு பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த கடத்தல் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை களுத்துறை பொலிஸார் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.,

Related posts

பேச்சுவார்த்தை தோல்வி; புகையிரத வேலை நிறுத்தம் தொடரும்

Mohamed Dilsad

வடமாகாண பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை…

Mohamed Dilsad

மோதரையிலிருந்து கைக்குண்டுகள், வாள்கள் மீட்பு

Mohamed Dilsad

Leave a Comment