Trending News

அரச நிர்வாக உத்தியோகத்தர்கள் பணிப்புறக்கணிப்பில்

(UTVNEWS|COLOMBO) – சம்பள உயர்வு உள்ளிட்ட சில கோரிக்கைகள் முன்வைத்து அரச நிர்வாக உத்தியோகத்தர்கள் இன்று(24) பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக இலங்கை அரச நிர்வாக சேவைகள் சங்கம் அறிவித்துள்ளது.

இந்த பணிப்புறக்கணிப்பு போராட்டம் காரணமாக குடிவரவு மற்றும் குடிவரவுத் திணைக்களம், ஓய்வூதியத் துறை, வாகனப் போக்குவரத்துத் துறை மற்றும் பிரதேச செயலகங்களின் நிர்வாக நடவடிக்கைகள் இடம்பெற மாட்டாது என இலங்கை நிர்வாக சேவைகள் சங்கத்தின் தலைவர் சந்திரகீர்த்தி தெரிவித்துள்ளார்.

Related posts

Seven Sri Lankan fishermen released by Tamil Nadu Court

Mohamed Dilsad

இடியுடன் கூடிய மழை

Mohamed Dilsad

President refuses to approve Ministry portfolios to SLPF Parliamentarians

Mohamed Dilsad

Leave a Comment