Trending News

சுகாதார சேவைகள் தொழிற்சங்க கூட்டமைப்பினர் பணிப்புறக்கணிப்பில்

(UTVNEWS|COLOMBO) – பல கோரிக்கைகளை முன்வைத்து நாடளாவிய ரீதியில் சுகாதார சேவைகள் தொழிற்சங்க கூட்டமைப்பினர் இன்று காலை 8 மணி தொடக்கம் அடையாள பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

சம்பள அதிகரிப்பு, ஆட்சேர்ப்பு, பதவியுயர்வு உள்ளிட்ட 12 கோரிக்கைகளை முன்வைத்து அனைத்து மருத்துவமனைகளிலும் 4 மணிநேர பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக இதன் ஒருங்கிணைப்பாளர் சுசித் அருணசிறி தெரிவித்துள்ளார் .

Related posts

MPs Dallas and Keheliya appointed as Gota’s spokesmen

Mohamed Dilsad

Premier appoints Committee to look into Ranjan’s statement

Mohamed Dilsad

Pakistan awards prestigious Jinnah Scholarships to 170 Sri Lankan students

Mohamed Dilsad

Leave a Comment