Trending News

இன்று நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பில்

(UTVNEWS|COLOMBO) – இன்று நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுப்படவுள்ளதாக ரயில்வே தொழிற்சங்க ஒன்றியம் தொிவித்துள்ளது.

தமது சம்பள பிரச்சினைக்கு அரசாங்கம் தீா்வு வழங்கும் வரை தொடர்ந்து இந்த பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்கவுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டாளா்கள் சங்கத்தின் செயலாளா் மனுர பீாிஸ் தொிவித்துள்ளாா்.

குறித்த இந்த பணிப்புறக்கணிப்பில் ரயில்வே நிலைய அதிபா்கள், கட்டுப்பாட்டாளா்கள், நிா்வாகத்தினா், கண்காணிப்பாளா்கள் மற்றும் சாரதிகளும் இணையவுள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

பாராளுமன்றம் அமர்வு ஒத்திவைக்கப்பட்டது.

Mohamed Dilsad

ආණ්ඩුවේ මැති ඇමතිවරුන්ට එරෙහිව නීතිය ක්‍රියාත්මක කිරීමේ දී යම් විශේෂ වරප්‍රසාද ලැබෙනවා …! – සංජීව එදිරිමාන්න

Editor O

மொடல் அழகி உலகின் இளம் செல்வந்தரானார்…

Mohamed Dilsad

Leave a Comment