Trending News

எல்பிட்டிய தேர்தலை இரத்து செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனு நிராகரிப்பு

(UTVNEWS|COLOMBO) – எல்பிட்டிய பிரதேச சபை தேர்தலை நடத்துவதை தடைச் செய்ய உத்தரவிட கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மனு உயர் நீதிமன்றினால் நிராகரிக்கப்பட்டுள்ளது.

இது குறித்த மனு நீதியரசர்களான புவனேக அளுவிஹாரே, காமினி அமரசேகர ஆகியோர் முன்னிலையில் இன்று(25) பரிசீலிக்கப்பட்ட போது மனுவினை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளாமல் நிராகரிக்க தீர்மானிக்கப்பட்டது.

Related posts

Showery condition to reduce from Nov. 11 – Met. Department

Mohamed Dilsad

சீன மற்றும் ரஷ்ய நாட்டு ஜனாதிபதிகளை சந்திக்கவுள்ளதாக ட்ரம்ப் தெரிவிப்பு

Mohamed Dilsad

The inaugural ceremony of first Asian Men’s Volleyball Challenge Cup was held under President’s patronage

Mohamed Dilsad

Leave a Comment