Trending News

காலி, மாத்தறை மாவட்ட பாடசாலைகள் இன்று மீண்டும் திறப்பு

(UTVNEWS|COLOMBO) – காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் உள்ள பாடசாலைகள் கல்வி நடவடிக்கைகளுக்காக இன்று மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.

கடந்த வாரத்தில் தென் மாகாணத்தில் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் உள்ள பாடசாலைகள் மூடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts

තමාට නිල ආරාධනාවක් ලැබුන හොත් එක්සත් ජාතික පක්ෂ රැළියට යාමට තමන් සුදානම් බව හිටපු එ.ජා.ප මහලේකම් තිස්ස අත්තනායක මහතා පවසයි

Mohamed Dilsad

No need to stand up for national anthem if it is part of a film: Indian Supreme Court

Mohamed Dilsad

சூரிய கிரகணத்தை பார்க்க முடியவில்லை: மோடி ஏமாற்றம்

Mohamed Dilsad

Leave a Comment