Trending News

ரயில் பிரச்சினைகளை தீர்க்க இன்றும் விசேட பேச்சுவார்த்தை

(UTVNEWS | COLOMBO) – ரயில் தொழிற்சங்கங்களால் சம்பள பிரச்சினை உள்ளிட்ட சில கோரிக்கைளை முன்வைத்து முன்னெடுக்கப்பட்டு வரும் பணிப்புறக்கணிப்பு தொடர்பில் இன்று(04) விசேட பேச்சுவார்த்தை ஒன்று இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதன்படி, இன்று(04) பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள ரயில்வே தொழிற்சங்கங்கள் மற்றும் அரச அதிகாரிகளுக்கு இடையில் இடம்பெறவுள்ள குறித்த பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளதோடு, இதன்போது தீர்மானங்கள் எட்டப்படின் ரயில்வே பணிப்புறக்கணிப்பினை கைவிடத் தயார் எனவும் குறித்த தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.

Related posts

சர்வதேச நாணய நிதியத்தின் நிதி , பொதுமக்களை பணயமாக வைத்துக் கொள்வதல்ல – நிதியமைச்சர்

Mohamed Dilsad

OMP to hear public views in Jaffna and Kilinochchi

Mohamed Dilsad

யாழ்.பல்கலைக்கழக மாணவர்களிடையே மோதல்

Mohamed Dilsad

Leave a Comment