Trending News

மரம் முறிந்து விழுந்ததில் மூவர் உயிரிழப்பு

(UTV|COLOMBO) – வெலிமடை பிரதேச சபை பகுதியில் மரம் முறிந்து விழுந்ததில் 3 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

உயிரிழந்தவர்கள் 18, 14 மற்றும் 10 வயதுடையவர் எனவும் பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

மேலும், சம்பவத்தில் காயமடைந்த 22 வயதுடைய ஆணொருவர் வெலிமடை வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றன

சம்பவம் குறித்து வெலிமடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

Several spells of showers expected

Mohamed Dilsad

Election Commission receives 133 complaints within 24-hours

Mohamed Dilsad

காற்றின் வேகம் 60 கிலோமீற்றர் வேகத்தில் வீசக்கூடும்

Mohamed Dilsad

Leave a Comment