Trending News

நீர் விநியோகத் தடை!

(UTVNEWS | COLOMBO) – கொழும்பு 13,14,15 ஆகிய பிரதேசங்களுக்கு நாளை காலை 9 மணி முதல் 18 மணி நேர நீர் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

அதன்படி, கொழும்பு 13,14 மற்றும் 15 பிரதேசங்களுக்கு இவ்வாறு நீர் விநியோகம் தடை செய்யப்படவுள்ளதாக அந்த சபை தெரிவித்துள்ளது.

மேலும் கோட்டை மற்றும் கொழும்பு – 09 பகுதிகளுக்கு குறைந்த அழுத்தத்துடன் நீர் விநியோகிக்கப்படும் என நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

அத்தியாவசிய திருத்தபணிகள் காரணமாக இவ்வாறு நீர் விநியோகம் தடைபடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

UNHCR head asks Asia-Pacific leaders to show ‘solidarity’ with Rohingyas

Mohamed Dilsad

அரசியல் கட்சிகளினதும் செயலாளர்களுக்கு அழைப்பு

Mohamed Dilsad

பல்கலைக்கழக வார இறுதி நடவடிக்கைகள் பாதிப்பு

Mohamed Dilsad

Leave a Comment