Trending News

தபால்மூல வாக்காளர் அட்டைகள்

(UTVNEWS | COLOMBO) – தபால் மூலம் வாக்களிப்பதற்கான வாக்காளர் அட்டைகளை அத்தாட்சிப்படுத்தும் அதிகாரிகளுக்கு வழங்கும் நடவடிக்கையை இன்று பூர்த்தி செய்ய முடியும் என்று தபால் திணைக்களம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.


இன்னும் 12 ஆயிரம் தபால் மூல வாக்காளர் அட்டைகள் மாத்திரமே விநியோகிக்கப்பட இருப்பதாக நடவடிக்கைகளுக்குப் பொறுப்பான பிரதித் தபால்மா அதிபர் ராஜித ரணசிங்ஹ தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 31ம் திகதி, நவம்பர் மாதம் 1ம் திகதிகளில் தபால்மூல வாக்களிப்புக்கள் இடம்பெறவிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

(அரசாங்க தகவல் திணைக்களம்)

Related posts

மீண்டும் பெற்றோலுக்குத் தட்டுப்பாடா?

Mohamed Dilsad

ஜெயலலிதாவின் 2-ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுஷ்டிப்பு

Mohamed Dilsad

ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தீர்மானம் நாளை

Mohamed Dilsad

Leave a Comment