Trending News

சீரற்ற காலநிலை – அரச பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை [VIDEO]

(UTV|COLOMBO) – நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் மற்றும் மாத்தறை மாவட்டத்தின் முலட்டியான கல்வி வலயத்தின் அனைத்து அரச பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

தென் மாகாண கல்வி அதிகாரிகளுக்கு தென் மாகாண ஆளுநர் ஹேமால் குணசேகரவினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தென் மாகாண ஆளுநர் செயலகம் தெரிவித்துள்ளது.

Related posts

முன்னாள் பிரதம நீதியரசரை நீதிமன்றில் ஆஜராக உத்தரவு

Mohamed Dilsad

லண்டன் செல்ல முற்பட்ட உடுவே தம்மாலேக தேரர் விமானத்தில் இருந்து இறக்கி விடப்பட்டார்

Mohamed Dilsad

கழிவுகளை மீள்சுழற்சிக்கான திண்ம கழிவுகளை முறையாக வகைப்படுத்தும் வேலைதிட்டம் ஹட்டன் பிரதேச பாலர் பாடசாலை மாணவர்களினால் முன்னெடுப்பு

Mohamed Dilsad

Leave a Comment