Trending News

நாட்டிற்கு தீங்கு ஏற்படுத்தும் செயற்பாடுகளில் ஈடுபட மாட்டோம் – சஜித் [VIDEO]

(UTV|COLOMBO) – எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நாட்டை காட்டி கொடுக்கும் அல்லது நாட்டிற்கு தீங்கு ஏற்படுத்தும் செயற்பாடுகளில் ஈடுபட மாட்டோம் என ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரமேதாச தெரிவித்துள்ளார்.

இதேவேளை, புதிய ஜனநாயக முன்னணிக்கும முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவுக்கும் இடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்று இன்று கைச்சாத்திடப்பட்டது.

Related posts

கடுவலை முதல் பியகம வரையிலான வீதிக்கு பூட்டு

Mohamed Dilsad

“தொழில் முனைவோருக்கான சர்வதேச மாநாடு 09ஆம் திகதி திருமலையில் ஆரம்பம்” – அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அறிவிப்பு!

Mohamed Dilsad

இன்று இரவு எரிபொருள் விலை குறைக்கப்படும்?

Mohamed Dilsad

Leave a Comment