Trending News

நுகேகொடை திடீர் சுற்றிவளைப்பில் 18 பேர் கைது

(UDHAYAM, COLOMBO) – நுகேகொடை பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பில் குடிபோதையில் வாகனம் செலுத்திய சாரதிகள் மற்றும் பல்வேறு குற்றச்செயல்கள் தொடர்பில் நீதிமன்றத்தை புறக்கணித்து வந்த 18 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று இரவு முதல் இன்று முற்பகல் வரை மேற்கொள்ளப்பட்ட இந்த சுற்றிவளைப்பில் இவர்கள் கைது செய்யப்பட்டனர்.

Related posts

Former Minister Johnston Fernando further remanded

Mohamed Dilsad

ශ්‍රි ලංකාවේ පළමු රූපවාහිනී ප්‍රවෘත්ති නිවේදිකාව වූ සුමනා නෙල්ලම්පිටිය මහත්මිය අභාවප්‍රාප්ත වෙයි.

Editor O

சந்திரிக்காவுக்கு ஆதரவு தெரிவிக்கும் தொகுதி அமைப்பாளர்களை விலக்க தீர்மானம்

Mohamed Dilsad

Leave a Comment