Trending News

பாண் விலை 5 ரூபாவால் அதிகரிப்பு [VIDEO]

(UTV|COLOMBO) – இன்று(20) நள்ளிரவிலிருந்து 450 கிராம் பாணின் விலையை 5 ரூபாவால் அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக, அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே. ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

இன்று காலை இடம்பெற்ற அனைத்து இலங்கை பேக்கரி உரிமையாளர் சங்கத்தின் பேச்சுவார்த்தையின்போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அதன் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related posts

තවත් හිමි නමක් ඝාතනය කෙරෙති

Mohamed Dilsad

Bolton defends Trump-Kim summit

Mohamed Dilsad

Sri Lanka’s pioneering SME digital platform takes off

Mohamed Dilsad

Leave a Comment