Trending News

மேலதிக வகுப்புகள் 27 ஆம் திகதி நள்ளிரவுடன் நிறைவு

(UTV|COLOMBO)- கல்விப் பொதுத்தராதர சாதாரணதர பரீட்சையுடன் தொடர்புடைய மேலதிக வகுப்புகள், கருத்தரங்குகள், மாநாடுகள் மற்றும் மீளாய்வுப் பரீட்சைகள் ஆகியன எதிர்வரும் 27 ஆம் திகதி நள்ளிரவுடன் நிறைவு செய்யப்பட வேண்டும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்பை மீறுவோருக்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பீ பூஜித தெரிவித்துள்ளார்.

கல்விப் பொதுத்தராதர சாதாரணதர பரீட்சை அடுத்த மாதம் 2 ஆம் திகதி தொடக்கம் 12 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

Related posts

ஐ.நா உலக உணவு திட்டம் நாடு இயக்குனர் பிரெண்டா பர்டன் அமைச்சர் ரிஷாதிற்கு அழைப்பு

Mohamed Dilsad

ஊரடங்கு சட்டம் அமுலில்…

Mohamed Dilsad

At least 42 feared dead in Zimbabwe bus fire

Mohamed Dilsad

Leave a Comment