Trending News

ஸ்ரீ.சு.கட்சியின் ஒழுக்கவிதிகளை மீறியோருக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணை

(UTV|COLOMBO) – ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஒழுக்கவிதிகளை மீறி செயற்பட்ட அனைவருக்கும் எதிராக எதிர்காலத்தில் ஒழுக்காற்று விசாரணை நடத்தப்படும் என குறித்த கட்சியின் தவிசாளர் பேராசிரியர் ரோஹன லக்ஸமன் பியதாச தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று(28) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.

Related posts

Drug lord Joaquin “El Chapo” Guzman extradited from Mexico to US – [VIDEO]

Mohamed Dilsad

ஆசிரியர் பற்றாக்குறை நீக்கப்படும்- பிரதமர்

Mohamed Dilsad

Maithripala Sirisena reappointed as SLFP Chairman

Mohamed Dilsad

Leave a Comment