Trending News

முன்னாள் அமைச்சர் பிரியங்கர ஜயரத்னவை விடுதலை செய்யுமாறு உத்தரவு

(UTV|COLOMBO) – முன்னாள் சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் பிரியங்கர ஜயரத்ன இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் முன்வைக்கப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுகளில் இருந்தும் விடுதலை செய்ய கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று(03) உத்தரவிட்டுள்ளது.

பிரியங்கர ஜயரத்ன விமான சேவைகள் அமைச்சராக பதவி வகித்த போது, சட்ட ரீதியற்ற முறையில் விமான சேவைகள் அபிவிருத்தி திட்டங்களுக்கான அபிவிருத்தி அதிகாரி என்ற புதிய பதவிக்கு அமைச்சரின் தனிப்பட்ட செயலாளரை நியமிப்பதற்கு விமான சேவைகள் பணிப்பாளர் சபையை ஊக்குவித்த குற்றச்சாட்டில் அமைச்சருக்கு எதிராக குறித்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

கிரிக்கட் தேர்தல் நாளை(20)

Mohamed Dilsad

நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் உயர்வு

Mohamed Dilsad

ஜனாதிபதி திரைப்பட விருது விழா…

Mohamed Dilsad

Leave a Comment