Trending News

நீர்வெட்டு வழமைக்கு

(UTV|COLOMBO) – கொழும்பில் சில பிரதேசங்களில் அமுலில் இருந்த நீர்வெட்டு வழமைக்கு திரும்பியுள்ளதாக நீர்வழங்கள் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

அதேவேளை, கொழும்பு 10, 11,12,13 பகுதிகளில் குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம் இடம்பெறும் எனவும் கூறப்பட்டுள்ளது.

கொட்டிகாவத்த பகுதியில் நீர்குழாயில் முன்னெடுக்கப்படும் திருத்தப்பணிகள் காரணமாக நேற்று(06) முதல் இன்று(07) காலை வரை திடீர் நீர்வெட்டு அமுல்படுத்தப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

தபால் மூல வாக்களிப்புக்கு விண்ணப்பிக்கும் இறுதி தினம் இன்றுடன் நிறைவு

Mohamed Dilsad

ஹஜ் பயண முகவர்கள் நியமிக்கப்படவுள்ளனர்

Mohamed Dilsad

பெரும்பான்மை இனத்தவர்கள் மத்தியில் பரப்பப்பட்டுவரும் அபாண்டங்களை இல்லாமலாக்கும் முயற்சியில் அந்த சமூக முக்கியஸ்தர்கள் காட்டும் ஈடுபாடு இன உறவுக்கு வழிவகுக்கும்..’”

Mohamed Dilsad

Leave a Comment