Trending News

ராஜிதவுக்கு எதிராக CID இல் முறைப்பாடு

(UTV|COLOMBO) – முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு எதிரான மோசடி தொடர்பில் விரைவான விசாரணைகளை முன்னெடுக்குமாறு தேசிய சுதந்திர முன்னணியின் பிரச்சார செயலாளர் மொஹமட் முஸம்மில் இன்று(13) குற்றப்புலனாய்வு பிரிவில் முறைப்பாடு ஒன்றினை செய்துள்ளார்.

நெவில் பெர்னாந்து தனியார் வைத்தியாலை நிர்வாக பரிபாலனத்திற்கு வருடத்திற்கு சுமார் 3000 மில்லியன் ரூபா செலுத்தி அரச நிதியை முன்னாள் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன மோசடி செய்துள்ளதாக பொலிஸ் நிதி மோசடி குற்றச்சாட்டு தொடர்பில் நிதி குற்றப்புலனாய்வு பிரிவில் முறைப்பாடு செய்ய சென்ற போது முறைப்பாடு ஏற்றுக் கொள்ளப்படவில்லை. இதன் பின்னரே குற்றப்புலனாய்வு பிரிவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் மொஹமட் முஸம்மில் மேலும் தெரிவித்திருந்தார்.

Related posts

சீனிக்கு விதிக்கப்பட்டிருந்த வரியைக் குறைக்க தீர்மானம்

Mohamed Dilsad

டெங்கு காய்ச்சல் பரவும் வீதம் அதிகரிப்பு

Mohamed Dilsad

மண்ணெண்ணெய் விலையை குறைக்க அமைச்சரவை அனுமதி

Mohamed Dilsad

Leave a Comment