Trending News

ராஜிதவின் முன்பிணை மனுவை விசாரிக்க திகதி குறிப்பு

(UTV|COLOMBO) – பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தாக்கல் செய்த முன்பிணை மனுவை டிசம்பர் மாதம் 30 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்து கொள்ள கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related posts

தேசிய வெசாக் வாரம் இன்று ஆரம்பம்

Mohamed Dilsad

சீரற்ற காலநிலை; தொற்றுநோய் எச்சரிக்கை

Mohamed Dilsad

Chris Evans wraps “Avengers,” joins “Knives”

Mohamed Dilsad

Leave a Comment