Trending News

மக்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்கும் திட்டத்தை ஆரம்பிக்குமாறு கோரிக்கை [VIDEO]

(UTV|COLOMBO ) – வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களை அரசாங்கம் வழங்கும் பொழுது அதனை அரசியல் கோணத்தில் பார்க்காமல் மக்கள் என்ற கோணத்தில் பார்த்து எந்தவித பாகுபாடும் இன்றி வழங்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாச வேண்டுகோள் விடுத்துள்ளார்.

குருநாகல் பகுதியில் இடமபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்தே அவர் இதனை தெரிவித்தார்.

Related posts

காணாமல்போனோர் தொடர்பிலான பிரச்சினைக்கு எமது அரசாங்கம் தீர்வை வழங்கும் – அநுர

Mohamed Dilsad

රනිල්ගේ පාර්ශ්වය ව්‍යවස්ථාවේ සිදුරු සොයනවා – විපක්ෂ නායක සජිත් ප්‍රේමදාස

Editor O

GMOA strike in protest of medical students’ arrest

Mohamed Dilsad

Leave a Comment