Trending News

ஐதேக பா.உறுப்பினர்களுக்கு விசேட அழைப்பு

(UTVNEWS | COLOMBO) – ஐக்கிய தேசிய கட்சியின் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் நாளை கொழும்பிற்கு வரவழைக்கப்பட்டுள்ளனர்.

சிறிகொத்த கட்சி தலையகத்தில் நாளை காலை 11 மணிக்கு கலந்துரையாடல் ஒன்றில் ஈடுபடுவதற்காக வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் விஜேபால ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார்.

Related posts

நான்கு மணித்தியாலங்கள் மின்சக்தி அமைச்சின் செயலாளரிடம் வாக்குமூலம் பதிவு…

Mohamed Dilsad

“Must tackle terrorism with new technology” – PM

Mohamed Dilsad

Police arrests the prime suspect of Deraniyagala murders

Mohamed Dilsad

Leave a Comment