Trending News

ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகளை பிரசவித்த தாய்!!

(UDHAYAM, COLOMBO) – மட்டக்களப்பு போதான மருத்துவமனையில் பெண்ணொருவர் ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகளை பிரசவித்துள்ளார்.

அம்பாறை – பொத்துவில் பிரதேசத்தை சேர்ந்த விஜிதகுமாரி என்ற 35 வயதான பெண்ணொருவரே இந்த 4 குழந்தைகளை பிரசவித்துள்ளார்.

இந்த குழந்தைகள் நிறை குறைந்து காணப்படுவதால் அவசர சிகிச்சைப்பிரிவில் வைக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

Related posts

Adverse Weather: Up-Country railway services disrupted

Mohamed Dilsad

அவுஸ்திரேலிய அணியுடன் மோதிய இந்திய அணிக்கு திரில் வெற்றி

Mohamed Dilsad

පාර්ලිමේන්තුවේ දෙමළ නියෝජනය අඩු කිරීමේ සැලසුමක් ගැන වඩිවෙල් සුරේෂ් කියයි.

Editor O

Leave a Comment