Trending News

மண்சரிவு காரணமாக பழைய அவிசாவளை வீதியின் ஒருபகுதி மூடப்பட்டுள்ளது

(UDHAYAM, COLOMBO) – பழைய அவிசாவளை வீதியின் அம்பதலே சந்தி மற்றும் கொஹிலவத்த வீதிகளில் வாகன போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

அது , கொஹிலவத்த பொது மயானத்திற்கு அருகில் களனி கங்கைக்கு அருகில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதை தொடர்ந்தாகும்.

இந்த நிலைமை காரணமாக மாற்று வீதியாக கொடிகாவத்தை -வெல்லம்பிடிய ஊடாக பழைய அவிசாவளை வீதியை பயன்படுத்துமாறு காவற்துறை சாரதிகள் மற்றும் பொதுமக்களுக்கு அறிவித்துள்ளது.

Related posts

உயர்தரப் பரீட்சை எழுதும் மாணவன் பரீட்சை மண்டபத்தில் செய்த காரியம்

Mohamed Dilsad

இடியுடன் கூடிய மழை…

Mohamed Dilsad

வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று

Mohamed Dilsad

Leave a Comment